"ஜிஎஸ்டி வரியால் உள்நாட்டு வணிகம் பாதிப்பு"- டி.வெள்ளையன்

கோவை, அக்டோபர் 31: சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உயர்வு (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால், பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு டி.வெள்ளையன் குற்றம் சாட்டினார் .

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



"இந்தியாவில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் வியாபார மற்றும் வர்த்தகர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளனர். இந்த வரியினால் தனியார் பெரு நிறுவனத்தினர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர். மதிப்புக் கூட்டு வரியினை விட ஜிஎஸ்டி வரி அதிகரித்துள்ளது. 

சில வெளிநாட்டு அரசாங்கங்கள், தங்கள் நலன்களுக்காகவும், இலாபங்களுக்காகவும் ஜிஎஸ்டி வரி விதிப்பினை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளன. ஒரு நாடு, ஒரே வரி என்பது முற்றிலும் பயனற்றது. இந்த வரிவிதிப்பானது இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு நல்ல இலாபத்தை வழங்குகிறது. அடிமட்ட உள்ளூர் வியாபாரிகள் நஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பதால் மட்டுமே இந்திய பொருளாதாரம் முன்னேற்றமடையும். சந்தையில் இந்திய தயாரிப்புகளை மட்டுமே வாங்க மக்கள் முன்வர வேண்டும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் ஒய்.எம்.ஹபிபுல்லா பங்கேற்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...